ஒரு வேண்டுகோள்

நண்பர்களே,

செங்கொடி தளத்தின் இடுகைகளை முழுமையாக பார்வையிடுவதற்கும், உங்கள் பின்னூட்டங்களை பதிவதற்கும் senkodi.wordpress.com க்கு வருகை தாருங்கள்.

தோழமையுடன்
செங்கொடி

Thursday, September 2, 2010

ஆரியவதியும் சில ஆணிகளும்



ஆரியவதிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு எதிராக நமது குரலை பதிவு செய்யும் இந்நேரத்தில் இன்னொன்றையும் பதிவு செய்வது தேவையாக இருக்கிறது. ஆரியவதி விவகாரத்தை சிங்கள் ஊடகங்கள் ஒரு அரசியல் வடிவமாக முன்னெடுக்கின்றன. சௌதி தூதரகத்திடம் தனது கண்டனங்களை பதிவு செய்வது, இலங்கைப் பெண்கள் சௌதிக்கு வேலைக்காக செல்வதை தடை செய்யவிருப்பதாக செய்தி பரப்புவது என்று இலங்கை அரசுடன் இணைந்து உலக அரங்கில் முந்தள்ளுவதன் மூலம் இலங்கையில் இன்றளவும் நிகழ்ந்துவரும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும் வதைகளையும் மறைக்க முயல்கிறது. 


முழுவதும் வாசிக்க‌

No comments: